ஞானசாரருக்கு மன்னிப்பு கேட்டு, அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதிலில்லை Sunday, October 07, 2018 ஜனாதிபதி மன்னிப்பைக் கோரி இதற்கு முன்னர் பொதுபல சேனா அமைப்பும், சியம் பீடத்தின் கோட்டே பிரிவு உட்பட பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி...Read More
களுத்துறைக்கு சிவப்பு அறிவித்தல் Sunday, October 07, 2018 களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வல...Read More
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை, மூடிவிடுமாறு சம்பிக்க அறிவுரை Sunday, October 07, 2018 தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மூடிவிட்டு, அங்கு பணிபுரியும் 7000 பணியாளர்களுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பத...Read More
பாராளுமன்றத்தை பாதுகாக்க மணல் மூட்டைகள் அடுக்கிவைப்பு, இராணுவ வீரர்கள் மும்முரம் Sunday, October 07, 2018 நாடு பூராகவும் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, பல ஆறுகள் பெருக்கெடுத்து, பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்...Read More
வெள்ளத்தில் மூழ்கியது கஹட்டோவிட்ட Sunday, October 07, 2018 அடை மழை காரணமாக இன்றைய தினம் (07) அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததால் கஹட்டோவிட்ட கிராமத்தின் சந்தியை அண்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியு...Read More
ஹெம்மாதகம அல் அஸ்ஹருக்கு, பஸ் ஒன்று பெற்றுதர நடவடிக்கை எடுப்பேன் - ரிஷாத் Sunday, October 07, 2018 கல்விச் சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும் பூரண ஒத்துழைப்பு இருந்தால் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேலும் உயர்த்த முடியும் என அகில ...Read More
பிறப்பிலேயே விரல்களை இழந்த சிறுவன், புலமை பரிசில் பரீட்சையில் சாதனை Sunday, October 07, 2018 குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பிலேயே கை மற்றும் கால்களில் விரல்...Read More
செல்பி மோகம் உயிரைக் குடித்தது, பலாங்கொடையில் சம்பவம் - கொழும்பில் சோகம் Sunday, October 07, 2018 பலங்கொடயில் அருவி ஒன்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெலிஹுல்ஓய பஹன்துடா அருவில் குளிக்க சென்ற...Read More
ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட, வழியில்லாமல் மக்கள், கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்..? Sunday, October 07, 2018 கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்? குறித்த ஆட்சியின் வேளைத்திட்டங்கள் நல்லது.எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களின் நிலைப்பா...Read More
மைத்திரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..? (Exclusive, உள்வீட்டு தகவல்கள், தீர்மான சக்தியாக பசில்) Sunday, October 07, 2018 (ராமசாமி சிவராஜா) “அரசியலில் மாற்றங்கள் நடந்தன.. பல விடயங்கள் நடந்தேறின.. அவை ஒருபக்கம் இருக்கட்டும்... ஆனால் இப்போது இந்த நிமிடத்...Read More
குர்ஆன் முழுவதையும் தன்கையால், நூலாக உருவாக்கிய சகோதரி (படங்கள்) Sunday, October 07, 2018 குர்ஆன் ஷரீப் முழுவதையும் தன்கையால் நூலால் உருவாக்கியுள்ளார் பாகிஸ்தான் பஞ்சாபை சேர்ந்த ஒரு சகோதரி. ஒவ்வொரு எழுத்தையும் அங்கசுத்தி...Read More
இலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம் Sunday, October 07, 2018 நாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...Read More
அடைமழை தொடருகிறது, வெள்ளத்தில் சிக்கியவர்களை காணவில்லை Sunday, October 07, 2018 இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரு...Read More
பிள்ளைகளை படுகொலை செய்யும், பரீட்சைத் திணைக்களம் Sunday, October 07, 2018 பத்து வயதான அப்பாவி பிஞ்சுகளின் உளவியலை கொன்று உளவியல் கொலையை மிக திறம்பட பரீட்சைகள் திணைக்களம் நடத்தி முடித்தமைக்கு முதலில் இலங்கை பரீட...Read More
இஸ்லாமிய நாடுகளால், ஏன் முடியாது...? Sunday, October 07, 2018 – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் – இன்றைய உலகின் அரசியல் பொருளாதார நிலைமைகள் தெளிவற்றதும், கொந்தளிப்பான நிலைமையிலும் உள்ளதை கண்டுகொள்ள ...Read More
இலங்கையில் இப்படியும் நல்ல, ஆசிரியைகள் இருக்கிறார்கள் Sunday, October 07, 2018 தென் மாகாணத்தில் உள்ள, மிக கஷ்ட பிரதேச பாடசாலை .இரண்டு மாணவிகளே பரீட்சைக்கு தோற்றினர். 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்தால், கொழும்பு...Read More
துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்...? Sunday, October 07, 2018 செளதியை சேர்ந்த பத்திரிகையாளர் துருக்கியில் காணாமல் போன சம்பவத்தில் விசாரணையை தொடங்கி உள்ளது துருக்கி காவல்துறை. செளதி பட்டத்து இ...Read More
"வெற்றி கிடைக்கும்வரை போராட, புத்தளம் மக்கள் உறுதிபூண்டனர்" Sunday, October 07, 2018 /மர்லின் மரிக்கார்/ வந்தோரை வாழவைக்கும் பூமி புத்தளம். இதற்கு வரலாற்றுக் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உள்ளன. கி.மு. 543 இல் விஜயனும் ...Read More
“அம்மா இல்லாத நேரமாப் பாத்து, அப்பா என்று சத்தமா கூப்பிட்டுப் பாப்பன்” Sunday, October 07, 2018 ‘இன்று அப்பா என்னை அடிச்சுப் போட்டார் என்று நண்பிகள் சொல்லும்போது என் அப்பா என்னை அடிக்கவர மாட்டாரா? அப்பா அடிச்சா எப்படி இருக்கும்? எ...Read More
"கழுத்தறுக்கும் நாடகத்துக்கு துணை போகமாட்டோம்" Sunday, October 07, 2018 -எம்.ஏ.எம். நிலாம்- அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட அணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்க...Read More
பெற்றோருக்கு ஜனாதிபதியின், மிகமுக்கிய அறிவுரை Sunday, October 07, 2018 ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட...Read More
டிரம்பின் காலில் விழுந்த இளவரசர், எண்ணெய் இழப்பை சரிகட்ட உறுதி Saturday, October 06, 2018 ஈரான் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் இழப்பை, சவுதி அரேபியா சரிகட்டும் என இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளார்...Read More
சவூதியில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு Saturday, October 06, 2018 சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க...Read More
பௌத்த தேரர் மறைவு, பள்ளிவாசல்களில் அனுதாப பதாதைகள் - உடலுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது Saturday, October 06, 2018 சியாமோபாளி நிகாயாவின் மல்வத்தை விகாரைப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட சங்க சபா அங்கத்தவர் காலம் சென்ற அலுத்கம தம்மாநந்த தேதரின் புதவுடலுக்க...Read More
சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த, புலம்பெயர் தமிழர்கள் முயற்சி - விமல் வீரவங்ச Saturday, October 06, 2018 புலம்பெயர் தமிழ் தலைமைகள் இந்நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்காக சிங்கள குழுக்களை வைத்து செயற்படுவ...Read More