நிவாரணப் பணிகளில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு நன்றி - கிரிகொல்ல விகாராதிபதி, Wednesday, May 31, 2017 மோசமான வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கு...Read More
ரணில் மீது, அமைச்சர் யாப்பா விமர்சனம் - செய்தியாளர் மாநாட்டில் சம்பவம் Wednesday, May 31, 2017 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் மீது அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கடுமையான விமர்...Read More
ஞானசாரரை நல்லாட்சி பாதுகாக்கிறது, தேடப்படுபவர் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் Wednesday, May 31, 2017 நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கும். பொலிஸாரால் ...Read More
உயிருக்குப் போராடிய 3 பேர், ஜின் கங்கையிலிருந்து மீட்பு (திகில் வீடியோ) Wednesday, May 31, 2017 ஜின் கங்கையில் நீர் பெருக்கெடுத்த காரணத்தினால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்குவதற்கு இடமின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இ...Read More
27 தீவுகளைக் கொண்ட நாடுகளில், முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை Wednesday, May 31, 2017 27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான ...Read More
அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அங்கிகாரம் Wednesday, May 31, 2017 “மீள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட கட்டடங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு உகந்த வே...Read More
கோமாதா மதவெறி பக்தர்களின், இரட்டை முகத்திரையை கிழிக்கும் (சிறப்பு விடியோ) Wednesday, May 31, 2017 கோமாதா மதவெறி பக்தர்களின் இரட்டை முகத்திரையை கிழிக்கும் சிறப்பு விடியோ!! https://www.youtube.com/watch?v=eCCj9jpzeXo Read More
Perhaps Mossad manipulates BODU BALA SENA - Mujibur Rahman Wednesday, May 31, 2017 -By Shaahidah Riza and Umesh Moramudali- Buddhist movement Bodu Bala Sena (BBS) is being manipulated by a foreign power, United Nati...Read More
நோன்பு இருந்த, முஸ்லீம் பெண் கற்பழிப்பு - யோகியின் மாநிலத்தில் அக்கிரமம் Wednesday, May 31, 2017 உத்திர பிரதேச மாநிலத்தில் ரயிலில் சென்று கொண்டிருந்த முஸ்லீம் பெண்ணை ரயில்வே போலீஸ் அதிகாரி கற்பழித்துள்ளார். பயணித்த முஸ்லீம் பெண் அப...Read More
அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை Wednesday, May 31, 2017 நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்த...Read More
முஸ்லிம்களின் உரிமைக்காக பாடுபட்ட, தேசிய வீரர் ஜாயா Wednesday, May 31, 2017 சமுதாய உயர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மகோன்னத பணியாற்றிய மர்ஹும் கலாநிதி துவான் புர்ஹானுத்தீன் ஜாயாவின் 57 ம் வருட நினைவு நாள் ...Read More
இலங்கைக்கு உதவி வழங்க 44 நாடுகள் முன்வருகை Wednesday, May 31, 2017 இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக 44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதா...Read More
மகிந்த ஜப்பானுக்குப் பயணம் - பௌத்த ஆலயங்களில் வழிபட்டு, சிங்களவர்களையும் சந்திப்பார் Wednesday, May 31, 2017 மகிந்த ராஜபக்ச இன்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் பத்து நாட்கள் அவர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள...Read More
சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உருத்திரகுமாரன் வேண்டுகோள் Wednesday, May 31, 2017 சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான வழிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு நாட...Read More
மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்ட காபூலில் குண்டுவெடிப்பு - 80 பேர் பலி, 350 பேர் காயம் Wednesday, May 31, 2017 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் ...Read More
இரத்தினபுரி முஸ்லிம்களுக்கான உதவிகள் சென்றடைவு Wednesday, May 31, 2017 -எம்.எல்.எஸ்.முஹம்மத்- இரத்தினபுரியில் வெள்ள அனர்தங்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி முஸ்லீங்களுக்கான மனித வள உதவிகள் ...Read More
புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் முழுவிவரம் Wednesday, May 31, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளா...Read More
ஊசி மூலமாக வெளிநாட்டவர், நோய் பரப்புவதாக வதந்தி - 3 வெளிநாட்டினர் மீது தாக்குதல் Wednesday, May 31, 2017 மலையக பிரதேசங்களில் ஊசி மருந்துகள் மூலமாக தொற்று நோய்களை வெளிநாட்டவர்கள் பரவ செய்கின்றனர் என்ற வதந்தி சில மாதங்களாக பரவு...Read More
ஞானசாரருக்கு சுகயீனமாம்..! Wednesday, May 31, 2017 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. ப...Read More
இலங்கையை ஆய்வு செய்யப்போகும் நாசா Wednesday, May 31, 2017 கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாசாவின் உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த 22ம் திகதி முதல் இலங்கையை தாக்கிய பருவ மழையி...Read More
ஜனாஸா அறிவித்தல் - அப்துல் கரீம் Wednesday, May 31, 2017 யாழ்,சோனகதெரு, காமால் வீதியை சேர்ந்த வரும் நீர்கொழும்பு, பளவத்துறை, ஆப்தீன் மாவத்தையில் வசித்து வந்தவருமான அப்துல் கரீம் வபாத்தானார். ...Read More
ஞானசார தேரர் எங்கே..? Wednesday, May 31, 2017 (விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள, ஆசிரியர் தலையங்கம்) பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்...Read More
இயற்கை அனர்தத்தில் இன, மதம் பாராமல் ஒற்றுமையாக செயற்படுவது பாராட்டுக்குரியது - சந்திரிகா Wednesday, May 31, 2017 சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளில் மக்களை மீட்பதற்கு இன, மத பேதம் பாராமல் செயற்பட்...Read More
உயிரிழப்பு 202 ஆக உயர்வு, சடங்களை தேடி வேட்டை, வெள்ளம் வழிந்தோடியது Wednesday, May 31, 2017 நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் இணைந்ததாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண...Read More
நல்லாட்சி அரசாங்கம், எந்த பிரச்சினைக்கும் தீர்வைக் காணப்போவதில்லை Wednesday, May 31, 2017 நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காணப்போவதில்லை என்று முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் கு...Read More