Header Ads



மோடியின் மாட்டிறைச்சி தடையினால், விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்

Wednesday, May 31, 2017
மாட்டிறைச்சி தடை உத்தரவால் வன உயிரின பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூட...Read More

நடுவானில் இலங்கையரினால் வெடிகுண்டு மிரட்டல் - மலேசியன் ஏர்லைன்ஸ் ஆஸ்திரேலியாவில் தரையிறக்கம்

Wednesday, May 31, 2017
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடிகுண்டு பீதி காரணமாக புறப்பட...Read More

இனவாதமான பேஸ்புக் பதிவை Like செய்தவருக்கு 4000 டொலர் அபராதம்

Wednesday, May 31, 2017
இனவாதம் மற்றும் இனவெறி சம்மந்தமான பேஸ்புக் பதிவை லைக் செய்த நபருக்கு சுவிஸ் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிற்சர...Read More

10 வருடமாக, 15.000 ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிவந்த கும்பல் சிக்கியது

Wednesday, May 31, 2017
(எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார்  56 போலி சாரதி அனுமதிப்பத்...Read More

இலங்கை வருவதற்காக, சவூதி அரேபியாவில் பொய் கூறப்பட்டதா..?

Wednesday, May 31, 2017
சவூதி அரேபியாவில், தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப் பெண் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். தம்புள்ளை பகுதியிலிருந்து பண...Read More

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு நன்றி - கிரிகொல்ல விகாராதிபதி,

Wednesday, May 31, 2017
மோசமான வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற மக்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கு...Read More

ரணில் மீது, அமைச்சர் யாப்பா விமர்சனம் - செய்தியாளர் மாநாட்டில் சம்பவம்

Wednesday, May 31, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் மீது அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கடுமையான விமர்...Read More

ஞானசாரரை நல்லாட்சி பாதுகாக்கிறது, தேடப்படுபவர் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம்

Wednesday, May 31, 2017
நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கும். பொலிஸாரால் ...Read More

உயிருக்குப் போராடிய 3 பேர், ஜின் கங்கையிலிருந்து மீட்பு (திகில் வீடியோ)

Wednesday, May 31, 2017
ஜின் கங்கையில் நீர் பெருக்கெடுத்த காரணத்தினால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்குவதற்கு இடமின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இ...Read More

27 தீவுகளைக் கொண்ட நாடுகளில், முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை

Wednesday, May 31, 2017
27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான ...Read More

அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அங்கிகாரம்

Wednesday, May 31, 2017
“மீள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட கட்டடங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு உகந்த வே...Read More

நோன்பு இருந்த, முஸ்லீம் பெண் கற்பழிப்பு - யோகியின் மாநிலத்தில் அக்கிரமம்

Wednesday, May 31, 2017
உத்திர பிரதேச மாநிலத்தில் ரயிலில் சென்று கொண்டிருந்த முஸ்லீம் பெண்ணை ரயில்வே போலீஸ் அதிகாரி கற்பழித்துள்ளார். பயணித்த முஸ்லீம் பெண் அப...Read More

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

Wednesday, May 31, 2017
நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்த...Read More

முஸ்லிம்களின் உரிமைக்காக பாடுபட்ட, தேசிய வீரர் ஜாயா

Wednesday, May 31, 2017
சமுதாய உயர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மகோன்னத பணியாற்றிய மர்ஹும் கலாநிதி துவான் புர்ஹானுத்தீன் ஜாயாவின் 57 ம் வருட நினைவு நாள் ...Read More

இலங்கைக்கு உதவி வழங்க 44 நாடுகள் முன்வருகை

Wednesday, May 31, 2017
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக 44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதா...Read More

மகிந்த ஜப்பானுக்குப் பயணம் - பௌத்த ஆலயங்களில் வழிபட்டு, சிங்களவர்களையும் சந்திப்பார்

Wednesday, May 31, 2017
மகிந்த ராஜபக்ச இன்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் பத்து நாட்கள் அவர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள...Read More

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உருத்திரகுமாரன் வேண்டுகோள்

Wednesday, May 31, 2017
சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான வழிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு நாட...Read More

மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்ட காபூலில் குண்டுவெடிப்பு - 80 பேர் பலி, 350 பேர் காயம்

Wednesday, May 31, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் ...Read More

இரத்தினபுரி முஸ்லிம்களுக்கான உதவிகள் சென்றடைவு

Wednesday, May 31, 2017
-எம்.எல்.எஸ்.முஹம்மத்- இரத்தினபுரியில் வெள்ள அனர்தங்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி முஸ்லீங்களுக்கான மனித வள உதவிகள் ...Read More

புதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் முழுவிவரம்

Wednesday, May 31, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளா...Read More

ஊசி மூல­மாக வெளி­நாட்­ட­வர், நோய்­ பரப்புவதாக வதந்தி - 3 வெளிநாட்டினர் மீது தாக்குதல்

Wednesday, May 31, 2017
மலை­யக பிர­தே­சங்­களில் ஊசி மருந்­துகள் மூல­மாக தொற்று நோய்­களை வெளி­நாட்­ட­வர்கள் பரவ செய்­கின்­றனர் என்ற வதந்தி சில மாதங்­க­ளாக பர­வு­...Read More
Powered by Blogger.