இனவாத அலையை இல்லதொழிக்க, இறைவனின் ஏற்பாடோ அடைமழை..? Friday, May 26, 2017 திடுதிப்பென அதிகரித்து வந்த இனவாத முறுகல் நிலைமைகள் எங்கு போய் முற்றுப் பெருமோ என்ற அச்ச உணர்வுகள் அதிகமானவர்களின் உள்ளத்தில் பீதி உணர்வ...Read More
இன்று இரவிற்குள் உடனடியாக, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு Friday, May 26, 2017 பெய்து வரும் கனமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம...Read More
டன் பிரசாத் கம்பி, எண்ணுவதற்கு வாய்ப்பு Friday, May 26, 2017 பேஸ்புக்கில் இனவாத பிரச்சாரங்களையும், இனவன்முறைக்கு வழிவகுக்கும் யொய் பதிவுகளையும் இட்டார் என் ற காரணத்திற்காக டன் பிரசாத் மீண்டும் கம்ப...Read More
சீரற்ற காலநிலையிலும், ஞானசாரரை கைதுசெய்ய தேடுதல் - களத்தில் 4 பொலிஸ் குழுக்கள் Friday, May 26, 2017 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கு சீரற்ற காலநிலையிலும் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்க...Read More
81 பேர் பலி, 100 பேர் மாயம், 5 இலட்சம் பேர் பாதிப்பு Friday, May 26, 2017 நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று -26- காலை முதல் வெள...Read More
ஞானசாரா குற்றமற்றவர், காப்பாற்றுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை Friday, May 26, 2017 பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபராக கூறப்படும் ஞானசார தேரர் குற்றமற்றவர், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேன...Read More
யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள் Friday, May 26, 2017 1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை ...Read More
26 பேர் பலி, 42 பேரை காணவில்லை - 2811 குடும்பங்கள் பாதிப்பு, கங்கைகள் பெருக்கெடுப்பு Friday, May 26, 2017 கடும் மழை காரணமாக, களுகங்கை, களனி கங்கை, கின் கங்கை, நில்வல கங்கை மற்றும் அட்டங்களு ஓயா ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவு...Read More
பேஸ்புக்கில் போடுவதற்கு முன், சற்று யோசியுங்கள்..! Friday, May 26, 2017 அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவி...Read More
அரச அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து, உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு அறிவிப்பு Friday, May 26, 2017 நாட்டின் தற்போதைய இயற்கை அனர்த்த நிலையால், உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பி...Read More
அமைச்சர்கள் ஹலீமுக்கும், றிசாத்திற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் நன்றி தெரிவிப்பு Friday, May 26, 2017 தேசிய மீலாத் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டுமென்று சில சகோதரர்கள் அமைச்சர் ஹலீமை சந்தித்து கேட்டதற்கிணங்க முல்லைத்தீவு கிளிநொச்சி உட...Read More
பொலிஸ் நிலையத்தில், சுமனரதன தேரர் அட்டகாசம் Friday, May 26, 2017 மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன தேரர் குநேற்றைய தினம் அம்பிட்டிய சுமனரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று சர்ச்சையில் ஈடுப...Read More
நாட்டில் அனர்த்த சூழ்நிலை - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு Friday, May 26, 2017 நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த சூழலையடுத்து, கட்சித் தலைவர...Read More
ஞானசாராவை மடியில் வைத்துக்கொண்டு, முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டாம் Friday, May 26, 2017 முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யவேண்டும் ...Read More
அவசர நிலைமைகளின் போது, தொடர்பு கொள்ளுங்கள் Friday, May 26, 2017 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பிலும் அதன் நிலைப்பாடு தொடர்பிலும் மக்கள் அறிந்து கொள்ளவதற்காக தொலைபேச...Read More
ஜனாதிபதி நடிக்கவில்லையாம்..! Friday, May 26, 2017 கடந்த 23ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, இரு விமான பயணங்கள் மூலம் அங்கு சென்றடைந்தார். அவு...Read More
3 முஸ்லிம்களை கைதுசெய்தால், ஞானசாரரர் ஆஜராவார் - சிங்கள ராவய Friday, May 26, 2017 -ARA.Fareel- நாட்டில் இனவாதத்தைத் தூண்டுபவர், உரமூட்டுபவர் ஞானசார தேரர் அல்ல. ஞானசார தேரரை கைது செய்வதற்கு முன்பு 3 முஸ்ல...Read More
உயிரைக் காப்பாற்ற, மேல்மாடிக்கு ஓடிய அமைச்சர் Friday, May 26, 2017 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கில் நிதி இராஜங்க அமைச்ச...Read More
மீட்பு பணிக்கு சென்ற, ஹெலிகப்டர் விபத்து Friday, May 26, 2017 நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையி...Read More
வெயங்கல்லயில் பாரிய அனர்த்தம், (படங்கள்) மின்சாரம் துண்டிப்பு, மீட்பு நடவடிக்கைக்கு முப்படையினர் விரைவு Friday, May 26, 2017 வெயங்கல்லயில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிந்தவர்களில் 4 சிறுவர்களின் ஜனாஸாக்கள் கண்டெடுக்...Read More
வெள்ளத்தில் சிக்கி 4 சிறுவர்கள் வபாத் - வெயங்கல்லயில் சோகம் Friday, May 26, 2017 வெயங்கல்ல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 4 பேர் வபாத்தாகியுள்ளனர். இவ்வாறு வபாத்தானவர்களில் 4 சிறுவர்கள் அடங்கியுள்ளன...Read More
மண்சரிவில் 6 பேர் பலி, 4 போரை காணவில்லை, 5 வீடுகள் புதையுண்டன Friday, May 26, 2017 களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...Read More
ஞானசாரர் மறைந்திருக்கும் இடத்தை, பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை...! Friday, May 26, 2017 ஞானசாரரை கைது செய்வதற்காக வியாழக்கிழமை இரவு ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்க...Read More
ஞானசாரருக்கு ஆதரவாக அணிதிரள, சிங்கலே அழைப்பு Friday, May 26, 2017 பொலிசாரினால் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ள ஞானசார தேரருக்கு ஆதரவாக பிக்குகள் அணிதிரள வேண்டுமென்று சிங்கலே அமைப்பு கோரிக்கை விட...Read More
அடைமழை தொடர்ந்தால், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு Friday, May 26, 2017 தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையினால் நாட்டின் சில இடங்களில் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ள...Read More