Header Ads



ஜனாதிபதி நடிக்கவில்லையாம்..!


கடந்த 23ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, இரு விமான பயணங்கள் மூலம் அங்கு சென்றடைந்தார்.

அவுஸ்திரேலியா செல்வதற்காக சிங்கப்பூரில் விமான நிலையத்தில், சாதாரண பயணிகள் இடத்தில் ஓய்வெடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் மற்றும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

போலியாக பிரபு போல் நடிக்காமல் இலங்கை ஜனாதிபதி ஓய்வெடுகின்றார்.. என ஹர்ஷ அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இவரு எங்கே எப்படி யாரோடே உட்கார்ந்து போனால் எங்களுக்கு என்ன.இவருக்கு தானே நாட்டு நடப்புக்கள் ஒன்றுமே தெரியாது.பால் போத்தல் வாயில வைத்து சூப்பி கொண்டு இருக்கவேண்டிய ஆளு எல்லாம் ஜனாதிபதியாக இருந்தால் நாட்டுல என்ன அபிவிருத்தி முன்னேற்றம் இருக்கப்போகுது ?மஹிந்த மாமா நல்லவேறோ கெட்டவரோ நாட்டை அபிவிருத்தி செய்தார் முக்கியமாக நவீன பாதைகளை ,இவன் வந்து என்ன செய்தான்?மரவள்ளிக்கிழங்கோட சோத்தை உண்டுகிட்டு இருக்கிறான் ( அது ஒரு warning மக்களுக்கு நீங்களும் எதிர்காலத்தில் இப்படித்தான் உன்ன வேண்டி வருமென்று ).

    ReplyDelete
  2. That simplicity is appreciated but what is not good is the political drama he is doing in the country that causes problem.

    ReplyDelete

Powered by Blogger.