கழிப்பறைக்கு செல்லும் பெண்களை, ஒளிந்திருந்து பார்த்தவர் படுகொலை Thursday, May 25, 2017 கழிப்பறைக்குச் செல்லும் பெண்களை ஒளிந்திருந்து பார்ந்த நபரொருவர் இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கேகாலை ப...Read More
நாட்டிலிருந்து தப்பியோட ஞானசாரா திட்டம் - கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் தீவிரம் Thursday, May 25, 2017 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பீ பிரிவு பொலிஸா...Read More
ஞானசாரர் ஒளிந்துள்ளார், அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் Thursday, May 25, 2017 பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படல...Read More
இனவாதத்தை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கும், மைத்திரிபாலவின் முட்டாள்தனம் Thursday, May 25, 2017 ஒரு குழுவினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாடுகளை அ...Read More
ஒன்றரை வயது பாத்திமா தஸ்னிகா, தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து மரணம் Thursday, May 25, 2017 மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணி ஸக்காத் கிராமத்தில் இன்று (25) பகல் தண்ணீர் வாளிக்குள் வி...Read More
இலங்கையில் நாளை ரமழான், தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு Thursday, May 25, 2017 ஹிஜ்ரி 1438 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நாளை வெள்ளிக்கிழமை (26) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொ...Read More
ஞானசாரரை அடுத்த பிரபாகரனாக சித்தரித்து, கைதுசெய்ய 20 ஜீப் வண்டிகள் தயார் Thursday, May 25, 2017 கலகொட அத்தே ஞானசார தேரரை அடுத்த பிரபாகரனாக சித்தரிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் இன்று ...Read More
வைத்தியர்களின் பெயரில், இப்படியும் நடக்கிறது Thursday, May 25, 2017 வைத்தியர் ஒருவரின் தந்தை வைத்தியராக முயற்சித்தமையால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மகனின் வைத்தியர் தொழி...Read More
பத்தரமுல்லையில் 'கிரீஸ் மனிதன்' கைது Thursday, May 25, 2017 பத்தரமுல்லையில் உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடிய நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு உடல் முழுதும் க...Read More
முத்தமாகப் போய்ச் சேர்ந்த வாழ்த்து Thursday, May 25, 2017 அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (25), தனது பு...Read More
இனவாதம் கரைபுரண்டோடுகிறது, முஸ்லிம்கள் மீது மூர்க்கத்தனம் முன்னெடுப்பு - அஸ்வர் Thursday, May 25, 2017 முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடந்தேறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிய...Read More
ஜனாதிபதியின் இனவாதம் அம்பலம் - முஸ்லிம்கள் பேரதிர்ச்சி Thursday, May 25, 2017 முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்திக்க முயன்றுள்ளனர். இதுபற...Read More
யாழ்ப்பாணத்தில் அல்லாஹ்வின் இல்லம், மூடப்பட்டதன் மர்மம் என்ன? Thursday, May 25, 2017 -பாறுக் ஷிஹான்- யாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியில் உள்ள கோட்டை பள்ளிவாசல் தினமும் முடிக்கிடப்பதை காண முடிகின்றது. வரலாற்ற...Read More
பள்ளிவாசல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் விமலும், பேரினவாதிகளுக்குத் துணை போகும் சிங்கள ஊடகங்களும் Thursday, May 25, 2017 ஞானசாரவின் பிரசாரம் மற்றும் வர்த்தக நிலையங்கள்-பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் தொடர்வதை ...Read More
முஸ்லிம்களை குறிவைத்து, இனவாத நடவடிக்கைகள் - அமெரிக்க தூதரிடம் அறிக்கை கையளிப்பு Thursday, May 25, 2017 அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடனான விசேட சந்திப் பொன்றினை NFGG பிரதிநிதிகள் மேற் கொண்டனர். இந்த சந்திப்பு நேற்று (24.05.2017) கொழும்பில் இட...Read More
இலங்கை முஸ்லிம்களின் நிலவரம், கவனம் செலுத்த றீட்டா ஐசக் உறுதி Thursday, May 25, 2017 இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி கவனம் செலுத்தப்படுமென ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகாரங்களுக்கான சிற...Read More
ஞானசார தேரரே, உங்கள் துறவு உண்மைத் துறவல்ல..! Thursday, May 25, 2017 (வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி) துறவு என்ற சொற்பதத்தின் பொருள் பந்த பாசங்களைத் துறத்தல் என்பதாகும்.பந்த பாசங்களைத் துறப்பத...Read More
ஹர்த்தால் என்பது, பிசிபிசுத்துப் போன செயற்பாடாக அமையக் கூடாது..! Thursday, May 25, 2017 -Mohamed Naushad- முஸ்லிம்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாத்வீகமான சில எதிர்ப்பு நடவடிக்கைக...Read More
இன்றும் சில நாட்கள், அவகாசம் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர் - சாகல ரத்னாயக்க Thursday, May 25, 2017 “நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர். பொதுமக்களின் நலனுக்காகச் செயற்பட அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை, இனவாதத்தைத் தூண்டும் ...Read More
முஸ்லிம்கள் அச்சத்துடன் உள்ளனர், வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும் - அநுரகுமார Thursday, May 25, 2017 இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு ந...Read More
ஞானசாரா கைது செய்யப்பட்டால்..? Thursday, May 25, 2017 கடந்த ஒரு மாதத்திற்குள் மாத்திரம் முஸ்லிம்களுக்கெதிராக 17 சம்பவங்கள். பகிரங்க மத நிந்தனை தொடர்கிறது… வெறுப்புப் பேச்சுக்களோடும் ந...Read More
முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்து, முன்னேற முடியாது - விஜய உந்துபிடிய Thursday, May 25, 2017 (ஆதில் அலி சப்ரி) திறமை, பண்பாடுகளினூடாகவே முஸ்லிம்கள் வியாபாரத்தில் முன்னிற்கின்றனர். முஸ்லிம்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்களோ அவ்...Read More
மலையில் சிலை, கிழக்கு மாகாணசபை விட்டுக்கொடுக்கிறதா - திரைமறைவில் பல நிகழ்வுகள்..! Thursday, May 25, 2017 (உமர்) மாயக்கல்லி மலை சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் புதியதொரு பௌத்த விகாரையை அமைப்பதற்கு எடுத்த முயற்சி பல தரப்பினரின் அழுத்தத்தினால...Read More
முஸ்லிம்களின் பாதுகாப்பை, நாங்கள் உறுதி செய்கிறோம் - சந்திராலோக்க தேரர் Thursday, May 25, 2017 நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வட,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்ப...Read More
யாழ்ப்பாணம், கேந்திர நகராக அபிவிருத்தி Thursday, May 25, 2017 எதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபி...Read More