Header Ads



பயங்கரவாத அச்சுறுத்தல் - கட்டுநாயக்காவில் படையினர் குவிப்பு, தீவிர கண்காணிப்பு

Sunday, April 09, 2017
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என கூறப்படுகின்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் சில வந்துள்ளதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்...Read More

இலங்கையிலிருந்து தினமும், ஓமானிற்கு நேரடி விமானசேவை

Sunday, April 09, 2017
இலங்கையிலிருந்து ஓமான் வரை தினமும் நேரடி விமான சேவை ஒன்றை தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான் மற்றும்...Read More

கந்தூரி சாப்பாடு தொடர்பில் 2 பேர் கைது

Sunday, April 09, 2017
அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 800 பேர் சுகவீனமுற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப...Read More

எனது கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து, அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கிறது

Sunday, April 09, 2017
எனது கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ள...Read More

இத்தாலியில் 17 ஆயிரம் தொழில் வாய்ப்புகள்

Sunday, April 09, 2017
 2017 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தாலியி...Read More

யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழா - வீடுகளும் அமைக்கப்படும்

Sunday, April 09, 2017
-பாறுக் ஷிஹான்- தேசிய மீலாதுன் நபி விழாவினை   யாழ்ப்பாணத்தில் இம்முறை  நடாத்த  அரசு முடிவு செய்துள்ளதாக  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெ...Read More

முசலி மண் மீட்புப் போராட்டம் 13 ஆவது நாளாக தொடருகிறது

Sunday, April 09, 2017
வர்த்தகமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரி மரிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி மற்றும் முசலி பிரதேசத்தில் உள்ள கிராமங்களினால் சுழற்...Read More

கத்தியுடன் களத்தில் இறங்கிய நாமல் ராஜபக்ச

Saturday, April 08, 2017
நாடு முழுவதும் டெங்கு நோய் அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில் அரசு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இது...Read More

நாட்டை யார் ஆட்சி செய்கின்றார்கள், என்பது தெரியவில்லை..!

Saturday, April 08, 2017
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நாட்டின் தலைவர்கள் மற்று...Read More

பாகிஸ்தானின் அரிசி, ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிப்பு

Saturday, April 08, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க பாகிஸ்தான் அரசு 10 ஆயிரம் மெற்றிக் டொன்...Read More

சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம் செய்யப்படாது

Saturday, April 08, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்ச...Read More

ஜனாதிபதியின் அறிவிப்பினால், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து

Saturday, April 08, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வெகு விரைவில் நடத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்...Read More

'மக்களின் அடிப்படை உரிமைகளை, நசுக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்'

Saturday, April 08, 2017
"யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசாங்கம் மக்களின் காணிகளைப் பறித்து அவர்களை வீதியில் அலைய விட்டிருப...Read More

கந்தூரி சாப்பாடு முதல்நாள், சமைக்கப்பட்டதால் நஞ்சாகியிருக்கலாம் - டாக்டர் அழகையா லதாகரன்

Friday, April 07, 2017
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் இடம்பெற்ற வருடாந்த கந்தூரி நிகழ்வில் பிரதேச முஸ்லிம்கள் மட்டுமன்றி சமீ...Read More

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ் விற்பனை செய்தால் ஒருவருட சிறை

Friday, April 07, 2017
பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனு...Read More

அதிவேக நெடுஞ்சாலை, அரசியல் கட்சிகளுக்கு இலவசம்

Friday, April 07, 2017
அதிவேக நெடுஞ்சாலைகளை மே முதலாம் திகதி எவ்வித கட்டணமும் செலுத்தாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்...Read More

'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பவரா நீங்கள்..? ஏற்படும் பாதங்கள்..!

Friday, April 07, 2017
‘ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகிவிட்டது. இனிமேல் அதைத் தவிர்க்க முடியாது. அதனால், அதை ஸ்மார்ட்டாக உபயோகப்படுத்துவது எ...Read More

ரசாயன ஆயுதங்கள் வீசப்பட்ட இடத்தில், சிரியா விமானப் படைகள் இன்று மீண்டும் தாக்குதல்

Friday, April 07, 2017
சிரியா நாட்டில் சமீபத்தில் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் அந்நாட்டு விமானப் படை இன்று மீண்டும் வான்வழி தாக்குதல் நட...Read More

கல்முனையில் டெங்கு தீவிரம் - ஆஸ்பத்திரி நிரம்பி வழிகின்றது

Friday, April 07, 2017
கல்முனையில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளதுடன் அளவுக்கதிகமான நோயாளிகள் வெளிநோயாளர்பிரிவுக்கு தினமும் வருகை தருவதாகவும் அங்குள்ள விடுதிகள் ...Read More

"கந்தூரி சாப்பாடு" விவகாரத்தில் வதந்திகளை பரப்பாதீர்கள் - 800 பேர் பாதிப்பு, 3 பேரே வபாத், 500 பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்

Friday, April 07, 2017
இறக்காமம் பகுதியில் கந்தூரி சாப்பாடு ஒவ்வாமை விவகாரத்தில், வதந்திகளை பரப்ப வேண்டாமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் வேண்டுகோள் விட...Read More

நீர்கொழும்பில் பட்டாசு தொழிற்சாலை வெடிப்பு - இருவர் பலி

Friday, April 07, 2017
நீர்கொழும்பு கிம்புலபிட்டியவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு கிம்ப...Read More
Powered by Blogger.