Header Ads



சவூதியில் சட்டவிரோதமாக, தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு

Monday, March 20, 2017
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற மூன்று மாத பொது மன்னிப்பு காலத்தை வழங்க பிரதிப் ...Read More

தம்மாலோக்க தேரரை கைதுசெய்ய, நீதிமன்றம் இன்று பிடியாணை

Monday, March 20, 2017
உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் இன்று -20- பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக...Read More

பணக்கார அறிவாளியா இருக்கிறதவிட, அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத உழைப்பாளியா இருப்பது மேல்..!

Monday, March 20, 2017
ஒரு பணக்கார முதலாளி இருந்தார்,சகல வசதியும் நிறைந்த ஒரு செல்வந்தர் ஆனால் அவருடைய உண்மையான சேவகனோ ஒரு முட்டாள் பலதவணை கூறியும் அவன் தன...Read More

முஸ்லிம் பகுதியில் 4 பில்லியன் ரூபாவில், பாரிய மதுபானத் தொழிற்சாலை - 19 ஏக்கர் ஒதுக்கீடு

Monday, March 20, 2017
சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் விவகாரத்துடன் தொடர்புடைய பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியசுக்கு சொந்தமா...Read More

'ஆமாம் சாமி போடுகின்ற, அரசியல்வாதிகள் வேண்டாம்’ - ஜனாதிபதி

Monday, March 20, 2017
தலைவர்கள் முன்னிலையில், அனைத்துக்கும் ஆமாம் சாமி போடுகின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், அவ்வாறல்ல இவ்வாறு என்று விடயங்களைச் சுட்டிக்காட்டக்...Read More

பள்ளிவாசலுக்கு எதிராக எதிர்ப்புக்கூட்டம் - 75 வீத­மான பௌத்த மாணவர்கள் பங்கேற்பு

Monday, March 20, 2017
தம்­புள்ளை புனித பூமிக்குள் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சலோ ஏனைய மதத்­த­வர்­களின் மதஸ்­த­லங்­களோ இருக்கக் கூடாது. அவற்றை உட­ன­டி­யாக அரச...Read More

தள்ளாடுகிறது ரூபாய்

Monday, March 20, 2017
ரூபாயின் பெறுமதியை தற்போது பாதுகாப்பது என்பது பாரிய சிக்கலான விடயமாக மாறியுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு...Read More

அரச படையினர் குற்றமற்றவர்கள், ஹூசெய்னிடம் இன்று நேரடியாக அறிக்கை கையளிக்கப்படுகிறது

Monday, March 20, 2017
அரசாங்கப் படையினர் குற்றமற்றவர்கள் என இன்று ஜெனீவாவில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்...Read More

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய, தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் - மஹிந்த

Monday, March 20, 2017
அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ...Read More

முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத் திருத்தமும், பெண்களின் திருமண வயதும்

Sunday, March 19, 2017
-ஏ.பீர் மகம்மது- தற்போது  நடைமுறையில் இருந்து வரும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை காலத்துக...Read More

தெற்காசியாவின் 1 வது 5G புதிய மையத்தை, உருவாக்க இலங்கை தெரிவு

Sunday, March 19, 2017
5G தொழில்நுட்பம் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறத...Read More

யாழ்ப்பாணத்தில் புதிய நோய் - எச்சரிக்கையாக இருக்க அறிவுரை

Sunday, March 19, 2017
யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­ய...Read More

முஸ்லிம் இன விரோத சக்திகள், அரசாங்கத்தின் தொட்டிலிலே வைத்து தாலாட்டப்படுகின்றார்கள்

Sunday, March 19, 2017
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்காக வேண்டி தற்போதுள்ள ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கு புதுவியூகம் அமை...Read More

இலங்கையில் 90 சதவீதமானோர் வாய் நோயினால் பாதிப்பு

Sunday, March 19, 2017
90 சதவீதமானோர் ஏதோவொரு வகையிலான வாய் சம்பந்தப்பட்ட நோயுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் வைத்தியர் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர...Read More

கொழும்பு வரைப்படம், நீட்டப்பட்ட கை போன்று தோற்றம்

Sunday, March 19, 2017
கொழும்பு வரைப்படத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர திட்டத்தின்...Read More

நான் அல்லாஹ்வுக்காக இறக்கிறேன், விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் இறுதி வார்த்தை

Sunday, March 19, 2017
பிரான்ஸ் நாட்டில் உள்ள விமானநிலையத்தில் மர்மநபர் ஒருவர் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரின் துப்பாக்கியை பிடுங்க முயற்ச்சி செய்த...Read More

சூதாட்டத்தில் ஈடுபடும், கிரிக்கெட் வீரர்களுக்கு மரண தண்டனை - ஜாவித் மியான்தத்

Sunday, March 19, 2017
சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணி தலைவர் ஜாவித் மியான்தத்...Read More

மலசலக்கூடம் சுத்தம் செய்யும் வைத்தியர் - பலங்கொடையில் நெகிழ்ச்சி

Sunday, March 19, 2017
இலங்கையில் மனிதாபிமானமிக்க வித்தியாசமான வைத்தியர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. பலங்கொடை பகுதியை ஏ.டீ.சுதர்ஷன என்ற வைத்தியர் தொ...Read More
Powered by Blogger.