Header Ads



சுப்ஹூ தொழுகைக்கு, திரண்ட சிறுவர்கள்


மூதூர் - நெய்தல் நகர் ரஹிழ்ர் ஜூம்ஆ பள்ளிவாசலில்  சுப்ஹூ தொழுகைக்கு, சிறுவர்கள் திரண்டிருந்த போது. இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.


தூக்கத்தை விட, தொழுகை சிறந்தது என்கிறது இஸ்லாம். 


அல்லாஹ் எல்லோருக்கும் அருள் செய்யட்டும். தொழுகையை நிலைநாட்டும் மக்களாக எங்களையும், எமது சந்ததிகளையும் மாற்றியமைக்கட்டும்...🤲

No comments

Powered by Blogger.