முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் இந்த ஆடைகளினால் எவருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.
யாருடைய பணத்திலும் ஆடை வாங்கி அணியவும் இல்லை.
அவர் அவருக்குள்ள உரிமையை மதிப்போம்.
மனிதாபிமானத்தை வளர்ப்போம்.
ஒரு மொழி பேசும் 2 சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வோம்.
இனவாத விடயங்களில் விழிப்பாக இருப்போம்...
Post a Comment