Header Ads



மடவளையில் தங்கமும், பெருந்தொகை பணமும் மீட்பு


கண்டி, வத்தேகம, மடவளை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் 1.7 கோடி ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்தச் சோதனையின் போது இரண்டு பெண்களும் 8 ஆண்களுமாக 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.