இஸ்ரேலிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட இலங்கையரான சமீரா இன்று (21) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பலஸ்தீனுக்கான இலங்கைப் பிரதிநிதி பௌசர் பாரூக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
துருக்கிக்கு நாடு கடத்தப்படவுள்ள அவர், அங்கிருந்து இலங்கை திரும்பவுள்ளதாக அறிய வருகிறது.
Post a Comment