Header Ads



இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட வேண்டும் - அநுரகுமார கோரிக்கை


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் இன்று (9) உரையாடியுள்ளார்.  ​​இந்தியாவுக்கு எதிரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை கொழும்பில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் பரிசீலிக்க வேண்டும் என்று இதன்போது கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

No comments

Powered by Blogger.