அமெரிக்காவுக்கு அடிபணியாமல், அமெரிக்கத் திட்டத்தை துணிச்சலுடன் நிராகரித்த ஈரான்.
அமெரிக்காவுக்கு அடிபணியாமல், அமெரிக்க முன்வைத்த திட்டத்தை துணிச்சலுடன் நிராகரித்துள்ளது ஈரான்.
ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் 1.5% மட்டுமே செறிவூட்டலுடன் தொடர வேண்டும் என்று அமெரிக்கர்கள் முன்மொழிந்தது.
ஈரான் 60% வரை செறிவூட்டப்பட்ட 400 கிலோகிராம் யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும்.
அமெரிக்கா தடைகளை நீக்காது, ஈரானை தாக்குவதை மட்டுமே தவிர்க்கும் என நிராகரித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் திட்டங்களை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment