Header Ads



உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்


உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A380 ரக விமானம்  இன்றிரவு (20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.


டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா சென்று எமிரேட்ஸ் EK-434 விமானத்தில் பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.