Header Ads



10 பேருக்கு மரண தண்டனை


கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று (14) வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.