கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று (14) வழங்கியுள்ளது.
Post a Comment