Header Ads



கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு


கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.


சர்வதேச சட்ட மீறல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யவும்,  மனித உரிமைகளை ஆதரிக்கவும், பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்கவும் கொலம்பியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் கொலம்பிய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.