Header Ads



விசாரிக்கப்படவுள்ள வீரவன்ச


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸ் நிலையத்தில் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு அழைப்பாணைஅனுப்பப்பட்டுள்ளது.


"பெலியத்த சனா" என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.