Header Ads



ஜப்பானிய பேரரசரை சந்தித்த ஜனாதிபதி


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30)  ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.


டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.