Header Ads



ரணிலின் எதிர்காலத்தை, அஸ்தமனமாக்கி முடித்து விட்டார்கள்


ரணிலின் அரசியல் எதிர்காலத்தை முடித்து விட்டார்கள். பிணையில் விடுவிப்பதற்காக கூறப்பட்ட நோய்க்காரணிகள் அவரது அரசியல் எதிர்கலத்தை பூரணமாக அஸ்தமனமாக்கியுள்ளது. ரணில் அரசியலுக்கு பொருத்தமற்ற, நோய் படுக்கையில் இருக்க வேண்டியவர் என அம்பலமாகியுள்ளது. ரணிலுக்கு  குரல் கொடுக்கும் நோக்கில் ஒன்றிணைந்துள்ள அரசியல் வாதிகளில் பலர், நாடு சீா்குலைவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள். ரணில் கைது செய்யப்பட்டதன்பின், அதிகளவில் பதற்றமடைந்தவர்கள் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள். நாட்டின் சட்டம் அவர்களின் பின்னால் செல்லும் என்பதை அறிந்து கொண்டதனால் அவர்கள் அனைவரும் தற்பொழுது ஒன்றிணைந்துள்ளனர்.

(அமைச்சர் கே.டி.லால்காந்த)

No comments

Powered by Blogger.