Header Ads



எல்லைக்குள் நுழைவதற்கு தடை


பாலஸ்தீனியர்களுக்கு எதிராக வன்முறையைத் தொடர்ந்து தூண்டியதாலும், காசாவில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும் இன அழிப்புக்கும் அழைப்பு விடுத்ததாலும், ஆக்கிரமிப்பு அமைச்சர்களான பென் க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோர் தங்கள் எல்லைக்குள் நுழைவதற்கு நெதர்லாந்து தடை விதித்துள்ளது.

No comments

Powered by Blogger.