ஈராக்கின் சுலைமானியாவைச் சேர்ந்த நூர் எல்-தினி குலத்தினர் காசாவில் உள்ள மக்களுக்காக 100 மில்லியன் தினார்களை சேகரித்துள்ளதாக பலஸ்தீன சார்பு ஊடகங்கள் புகைப்படங்களுடன் செவ்வாய்கிழமை, 29 ஆம் திகதி தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment