Header Ads



யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய பாரிய திமிங்கிலம்


யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் இன்று (9) திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 


15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. 


குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.