Header Ads



பாலஸ்தீன தூதுவர் பிரதமர் ஹரினி சந்திப்பு


இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் இஹாப்கலீல் மற்றும்  பிரதமர் ஹரினி அமரசுரிய ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று, பிரதமர் அலுவலகத்தில்  நேற்று (09)  நடைபெற்றுள்ளது.  


இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது குறித்த எண்ணங்கள் பரிமாறப்பட்டதுடன், ஒருமைப்பாடு, ஒத்துழைப்புக்கான எங்கள் பரந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம் என பிரததமர் ஹரினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.