Header Ads



முழு அணு எரிபொருள் சுழற்சி திறனை அடைந்துவிட்டதாக ஈரான் அறிவிப்பு


ஈரானின் அணுசக்தி நிறுவனம், நாடு முழு அணு எரிபொருள் சுழற்சி திறனை அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளது. 


இதன் மூலம் ஈரான் இந்த தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் உலகின் 8வது நாடாகவும், இஸ்லாமிய நாடுகளில் முதன்மையான நாடாகவும் திகழ்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.