Header Ads



கொழும்புக்கு எதிர்கட்சியில் இருந்து ஒருவர், மேயராக தெரிவு செய்யப்படுவார்


கொழும்பு மாநகர சபைக்கு எதிர்கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரே மேயராக தெரிவு செய்யப்படுவார். உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள அரரசாங்கம் மேற்கொண்டுவரும் மோசமான நடவடிக்கைகள் காரணமாக சில விடயங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாமல் இருக்கிறது. இந்த  வாரத்துக்குள் இதற்கான தீர்வு கிடைத்துவிடும் என SJB பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.