SJB யின் நடவடிக்கைகள் குறித்து மரிக்கார் MP அதிருப்தி
SJB யின் நடவடிக்கைகள் குறித்து மரிக்கார் MP அதிருப்தி. இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி தேர்தலின்போது பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை, அனைத்துப் பொறுப்புக்களும் முஜிபர் ரஹ்மானிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணிசமான வாக்கு பின்னணியைக் கொண்ட எனக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை. கொழும்பு மேயர் யார் என்பது பற்றியோ, அடுத்த கட்ட நகர்வு பற்றியோ எதுவும் தெரியாது, வழங்கப்படாத பொறுப்புக்களை பலவந்தமாக பெற்றுக்கொள்ளும் திட்டமில்லை, எவ்வாறெனினும் தாம் இந்தக் கட்சியை விட்டு வெளியேறிச் செல்ல போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment