Header Ads



காசாவில் குழந்தைகள் படும் 'தாங்க முடியாத' துன்பங்களை...


காசாவில் குழந்தைகள் படும் 'தாங்க முடியாத' துன்பங்களை, நியுயோர்க் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், தனது உணர்ச்சிபூர்வமான உரையின்போது, நேற்று புதன்கிழமை (28) விவரித்த, பாலஸ்தீன ஐ.நா. தூதர் ரியாத் மன்சூர் கண்ணீர் விட்டழுகிறார்..

No comments

Powered by Blogger.