Header Ads



சேத விபரங்களை துயரத்துடனும், கண்ணீருடனும் பார்வையிடுகின்ற பாலஸ்தீனியர்கள்


தெற்கு காசாவில் கான் யூனிஸ் அருகே இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம் அளித்த ஒரு கூடார முகாமின் மீது, இன்று ஞரயிற்றுக்கிழமை (18)  நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏற்பட்ட சேத விபரங்களை பாலஸ்தீனியர்கள் துயரத்துடனும், கண்ணீருடனும் பார்வையிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.