Header Ads



கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்


கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தை வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளனர். 


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆணும், பெண்ணும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.