இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பரீட்சை ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார். நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இன்று (15) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். இதன்போது அவரது தாயார் அருகில் நிற்பதை காண்கிறீர்கள்.
Post a Comment