கொழும்பில் பாலஸ்தீன 77 ஆவது அல்-நக்பா தின நிகழ்வுகள் - பிரதமர் ஹரினியும் பங்கேற்று உரை
கொழும்பில் இன்று (மே 15) பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா தின மற்றும் பாலஸ்தீனத்தின் உரிமைகள் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் ஹரினி அமரசுரிய அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் தூதுவர், இலங்கைக்கான முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள், பலஸ்தீன ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment