இப்ராஹிம் டிராரே தொழும் போது, அவரை சுட எனக்கு 5 மில்லியன் டாலர்கள்
"இப்ராஹிம் டிராரே தொழுது கொண்டிருக்கும்போது (ஸஜ்தா செய்ய) குனியும்போது, அவரை பின்னால் இருந்து சுட அவர்கள் எனக்கு 5 மில்லியன் டாலர்களை முன்மொழிந்தனர்.
என் குடும்பத்திற்கும் எனக்கும் அவர்களின் நாட்டில் குடியுரிமை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். அதை 'நான் மறுக்க முடியாத பெரிய சலுகை' என்று அவர்கள் சொன்னார்கள்.
அவர்களை பொறுத்தவரை, பணம் மனிதநேயத்தை விட முக்கியமானது. ஆனால் நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.
மரணித்த பிறகு மண்ணறைக்கு செல்லும்போது, குற்ற உணர்ச்சியை சுமந்து செல்வது 5 மில்லியன் டாலர்களுக்கு மதிப்புள்ளதா? அந்தப் பணம் என்னை அந்நிய தேசத்தில் ராஜாவாக்குமா, அல்லது அவர்களின் மகன்கள் மற்றும் மகள்களால் கேலி செய்யப்படும் முட்டாளாக்குமா? அவர்களின் நகரத்தில் ஒரு நாயாக வாழ்வதை விட காட்டில் சிங்கமாக வாழ்வதை நான் விரும்புகிறேன்."
-இப்ராஹிம் டிராரேவின் விலைபேசப்பட்ட பாதுகாவலரின் வாக்குமூலம்.
ஹைதர் அலி
Post a Comment