பயங்கரவாத தாக்குதல் நடக்கப்போவதாக, பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன் புலனாய்வு தகவல் கொடுக்கப்பட்டது.
பயங்கரவாத தாக்குதல் நடக்கப்போவதாக, பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன் புலனாய்வு தகவல் கொடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலை முன்னரே அறிந்ததால்தான், காஷ்மீர் பயணத்தை பிரதமர் ரத்து செய்தார். பிரதமர் அவர் உயிருக்கு கொடுக்கும் மதிப்பை, சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை.
- இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர், மல்லிகார்ஜுன கார்கே -
Post a Comment