Header Ads



நெதன்யாகுவை கைதுசெய்யத் தவறிய ஹங்கேரிக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள ICC

 
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஹங்கேரிக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 


இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய பயணத்தின் போது ஹங்கேரி அவரை கைது செய்யத் தவறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.