இனங்களுக்கிடையிலான முரண்பாடே சிலரது இன்றைய உடனடித் தேவை.
இனவாத நோக்குடனான சில முகநூல் விமர்சனங்கள் எல்லை மீறிப் போவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அன்பிற்கினிய மக்களே, பொறிக்குள் சிக்காமல் விழிப்புணர்வு கொள்வோம்.
பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர
Post a Comment