Header Ads



இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், இராணுவம் மீண்டும் சண்டையைத் தொடங்கும்


எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி பிற்பகலுக்குள் ஹமாஸ் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், காஸாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும், இராணுவம் மீண்டும் சண்டையைத் தொடங்கும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.