Header Ads



முட்டை, இறைச்சியை தட்டுப்பாடின்றி தர முடியுமா..?


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியைத் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். 


ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இருக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.