Header Ads



பாக்குநீரிணையை நீந்திக் கடந்து, சாதனை படைக்கவுள்ள பஹ்மி ஹஸன் ஸலாமா


இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் 32 கிலோ மீற்றர் தூரம் கொண்ட, பாக்குநீரிணையை பஹ்மி ஹஸன் ஸலாமா  நீந்திக் கடந்து, சாதனை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வு எதிர்வரும் 2024.06.15 அன்று நடைபெறவுள்ளது.


குறித்து நிகழ்வு வெற்றிபெற நாமும் வாழ்த்துவதுடன், குறித்த நிகழ்வுக்கு சென்று, நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்குவோம்.




No comments

Powered by Blogger.