Header Ads



37,000 பாலஸ்தீனியர்களை கொன்றுவிட்டு, போர் நிறுத்தம் கோரும் ஒரு தீர்மானம் முதல்முறையாக நிறைவேற்றம்


37,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொன்று குவித்த இஸ்ரேலின் இராணுவத்தால். காசா மீது எட்டு மாத கால யுத்தத்திற்குப் பிறகு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்தம் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது இன்று -10-முதல்முறையாக நிறைவேற்றியுள்ளது.


அமெரிக்கா ஆதரவு வழங்கிய இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 14  வாக்குகளும் எதிராக எந்த வாக்கும் கிடைக்கவில்லை. 


எனினும் ரஷ்யா மட்டும் வாக்களிக்கவில்லை.

No comments

Powered by Blogger.