Header Ads



8 அடிக்கு எழும்பிய கடல் அலைகள் - வீதிக்கு வந்த கடல் நீர்

கொழும்பு - காலி வீதியில் கஹவவில் இருந்து சீனிகம வரையில், கடல் அலைகள் 5 - 8 அடி வரை எழும்பியதால்,  போக்குவரத்து தடைப்பட்டதோடு, மணல் கலந்த கடல் நீர் காலி கொழும்பு வீதியில் பாய்ந்ததால், தெல்வத்த பறலிய சுனாமி நினைவுத்தூபிக்கு அருகில் காலி - கொழும்பு வீதி இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.


அநுராத பிரியதர்ஷன




No comments

Powered by Blogger.