Header Ads



இப்படி துஆ செய்வார்களாம்..


இரண்டாம் உமர் என்று சொல்லப்பட்ட,  கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் இப்படி துஆ செய்வார்களாம்..


யா அல்லாஹ்! யார்  மேலோங்குவதால்,  உம்மத்தே முஹம்மதிய்யா மேலோங்குமோ, அவர்களை  மேலோங்கச் செய்வாயாக..


யார் வீழ்வதால் உம்மத்தே முஹம்மதிய்யா  மேலோங்குமோ,  அவர்களை வீழ்த்துவாயாக


(முஸன்னிفப் அபீஷைபா)

No comments

Powered by Blogger.