Header Ads



இலங்கையில் இன்று பிறையைக் கண்டால் உடனடியாக அறிவியுங்கள்


ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று -09- மாலை இடம்பெறவுள்ளது.


மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.


நாடளாவிய ரீதியில் ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படுமாயின் பூரண ஆதாரத்துடன் 011 24 32 110, 011 24 51 245 மற்றும் 0777 35 37 89 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும். 

No comments

Powered by Blogger.