Header Ads



மரணத்தை மலர்ந்த முகத்துடன் வரவேற்றவர்...!


சிரியாவைச் சேர்ந்த கண்ணியமான அஷ்ஷைஃக் அபுல்ஹசன் அல் குர்தி رحمه الله تعالى அவர்கள் கடந்த எழுபது ஆண்டுகளாக திருக்குர்ஆன் பாடங்களை கற்றுத்தந்து வருகிறார்.


இவரிடம் பாடம் பயின்றவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மார்க்க சேவை செய்து வருகிறார்கள்.


நேற்றைய தினம் -02- சிரியாவில் இறையழைப்பை ஏற்றார்.

இன்னாலில்லாஹி...! 

இறையழைப்பை ஏற்ற அவர்களின் முகத்தை பாருங்களேன்.

மரணிக்கும் போது அல்லாஹ்வையும் அவன் வழங்கும் சுவனத்தையும் பார்த்து விட்டார்களோ..!!

முகம் மலர அகம் மலர...

புன்னகை நிறைந்த முகம்...!

மாஷா அல்லாஹ்...!

இப்படிப்பட்ட நிலையில் நாம் ஒவ்வொருவரும் இறையழைப்பை ஏற்க வேண்டும்.

இவரின் இந்த இறுதி நிலைக்கு காரணம்..

முழுக்க முழுக்க திருக்குர்ஆனிய வாழ்க்கை..! 📖👑

முஜீபுர்ரஹ்மான் சிராஜி 

No comments

Powered by Blogger.