Header Ads



வைத்தியர்களான தாயும், மகனும் இஸ்ரேலிய இராணுவத்தினரால் வைத்தியசாலையில் படுகொலை


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு துருப்புக்கள்,  அல் ஷிஃபா மருத்துவ வளாகத்தில் இருந்து இன்று, திங்கட்கிழமை, 1 ஆம் திகதி வெளியேறியுள்ளன.  அங்கு இஸ்ரேலிய இராணுவத்தால் தூக்கிலிடப்பட்ட மருத்துவர் யுஸ்ரா மகத்மே மற்றும் அவரது மகன் மருத்துவர் அகமது ஆகியோரின் உடல்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Follow this link to join WhatsApp group: 

No comments

Powered by Blogger.