Header Ads



வருவாரா..? வரமாட்டாரா..??



ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு, இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என, வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


இதேவேளை அவருடைய வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


ஈரானின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.