Header Ads



இஸ்ரேல் தண்டிக்கப்படும், நாங்கள் அவர்களை வருத்தப்பட வைப்போம்


சிரியாவில் தனது தூதரகம் தாக்கப்பட்டு முக்கிய இராணுவத் தளபதிகளையும் ஈரான் இழந்துள்ள நிலையில், அந்நாட்டின் உயர் தலைவரான  அயதுல்லா கமேனியின் கருத்து  வெளியாகிஎள்ளது.


.ஆரம்ப மதிப்பீடுகள் செய்யப்பட்ட பின்னர், ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி  எச்சரித்த தகவல் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது


ஈரானிய தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் தண்டிக்கப்படும், மேலும் 'இந்த குற்றத்தை செய்ததற்காக நாங்கள் அவர்களை வருத்தப்பட வைப்போம்' என்று கூறினார்.

No comments

Powered by Blogger.