Header Ads



பாலிதவின் உடலுக்கு முஸ்லிம்கள் திரண்டுசென்று அஞ்சலி - அலி சப்ரியும் பங்கேற்பு


மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் பூதவுடல் அவரது  இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நேரில் சென்று பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.




No comments

Powered by Blogger.