Header Ads



தீவிர போரில் சிக்கவுள்ள மத்திய கிழக்கு


ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் இன்று அறிவித்தது, இஸ்ரேலிய போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக சேனல் 11 செய்தி வெளியிட்டுள்ளது.


இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் மீண்டும் மிகப் பெரிய அளவிலான ஏவுகணை மூலம் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது.


இதற்குப் பிறகு, இஸ்ரேல் மீண்டும் பதிலடி கொடுக்கும். இராஜதந்திர ரீதியில் தீர்வு காணாவிட்டால் உத்தியோகபூர்வமாக யுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

No comments

Powered by Blogger.