Header Ads



இறைவா மதத்தின் பெயரால் , மாட்டின் பெயரால், மக்களை பிளவுபடுத்தும் அநியாயாக்காரர்களின் கரங்களை வலுவிழக்க செய்வாயாக...


இறைவா..


இந்திய  தேசத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பான கரங்களில் ஒப்படைப்பாயாக...


ஏழைகளுக்கு ஏற்றமளித்திட  ஆதரவு கரம் நீட்டுபவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவாயாக...


சிறுபான்மையினர்,  இன்னல்களை களைந்து அரவணைக்கும் கரங்களை  ஆட்சி தந்து வலுப்படுத்துவாயாக...


மதத்தின் பெயரால் , மாட்டின் பெயரால், மக்களை பிளவுபடுத்தும் அநியாயாக்காரர்களின் கரங்களை  வலுவிழக்க செய்வாயாக...


ஒற்றுமைக்கு கரம் கோர்ப்பவர்களை,   வளர்ச்சிக்கு தோள் கொடுப்பவர்களை தடுமாறும் இளைய தலைமுறையை  கை தூக்கி விடுபவர்களை  இன்முகத்துடன் கை கூப்புபவர்களை  ஆட்சியாளர்களாக்குவாயாக...

No comments

Powered by Blogger.